Description
கவிதை என்பது வெறும் முயற்சி மட்டுமே..
இன்னும் சொல்லப் போனால் அதுவொரு தோற்கும் முயற்சியென்றுகூடச் சொல்லலாம்.
ஆக்டோவியா பாஸ் கூறுவதுபோல், அது முரண்களின் பிரதேசம், அதனால்தான் அது பல நேரங்களில் படைப்பவருக்கெதிராகவே திரும்பிவிடுகிறது.
இங்கே நான் கையளித்திருப்பதும் வெறும் தீவிர முயற்சி மட்டுமே.
அதற்கு மேல் அங்கே ஒன்றும் இல்லை.
-பயணி
Reviews
There are no reviews yet.