காந்தியம் – ஓர் உரையாடல்

50.00

Out of stock

Loading...

Description

“அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. ‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாரும் வந்து புத்திமதி சொல்ல வேண்டியதில்லை, மற்றவர்கள் சொல்லி அதைக் கேட்டு நான் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்கிற அகந்தை இருந்தால் அது தலைமைத்துவம் இல்லை.

அதுமாதிரியான அகந்தை இல்லாத ஒரு தலைவராக காந்தி இருந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. யார் சொன்னாலும் அதை உள்வாங்கக் கூடிய, அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளக்கூடிய, அதில் திருத்தப்பட வேண்டியது ஏதாவது இருந்தால் அதைத் திருத்திக்கொள்ளக் கூடிய அந்த உயர்ந்த பண்பு அவரிடத்திலே இருந்தது. அதுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது.”

~ தொல். திருமாவளவன்

எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியம் அவர்களுடன் நேர்காணல் ஒன்றில் ‘காந்தியம்’ குறித்து தொல். திருமாவளவன் அவர்கள் வெளிப்படுத்திய மனப்பதிவுகளை உள்ளடக்கிய கேள்வி-பதில்களின் தொகுப்பே இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “காந்தியம் – ஓர் உரையாடல்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

அலகில் அலகு

100.00

நீர்வழிப்படூஉம் நிலா

100.00

Preamble to the Constitution of India: A Simple Introduction

75.00

டோரா இலைகள்

200.00

நயி தாலிம் – மார்ஜரி சைக்ஸ்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00