Description
கொந்தளிப்பும் ஆற்றாமையும் படிந்துள்ள சமகாலம் துன்ப துயரங்களின் அன்றாடத்தை அனைவருக்கும் கையளித்துள்ளது.
சிக்கலான வாழ்க்கை கதியின் பேரழுத்தத்திலிருந்து சாமான்யர்கள் எதை வாழ்கிறார்களோ அந்த வாழ்க்கையின் அவலத்திலிருந்தும் ஆனந்தத்திலிருந்தும் பிறக்கும் உயிர்த் தாதுவே இத்தொகுப்பில் கவிதையாகியுள்ளது.
Reviews
There are no reviews yet.