ஷோபாசக்தி-தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நேர்காணல்

280.00

Loading...

Description

“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! பாரதியுடையதோ அன்னா அக்மதோவாவுடையதோ கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கவுரவமாகவும் அமைதியாகவும் செத்துப்போங்கள்”

~ ஷோபாசக்தி

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஷோபாசக்தி-தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நேர்காணல்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

480.00

கல் தனிமை

270.00

கத்தி வீசுபவர்

290.00

உப்புஸ்தூபியில் மிதக்கும் கடல்

100.00

துந்தனா

100.00

பிளாடெரொவும் நானும்

290.00